Monday, September 7, 2009




கண்டவுடன் காதல் - கனவுகளில் மோதல்
என் உயிர் கூட நீதான் - உன் நிழல் கூட நான்தான்
என்று உணர்ந்தேன் !

சொப்னமற்று சயனத்தில் இருந்த என்னை சயனமற்று
சொப்னத்தில் திளைக்க வைத்தாய்
என்னை முற்றிலுமாய் இழந்தேன் !

மெல்ல மெல்ல என்ன முற்றிலுமாய் கவர்ந்தாய்!
என் மூச்சின் காற்றே நீயென ஆனாய் !
மந்தேன் உன்னை ! இறந்தேன் பெண்ணே !

இறந்த பிறகு தான் கண்டுகொண்டேன் !
நீ என் பிராணவாயு அல்ல !
பிராணத்தை வாங்கும் விஷ வாயு என்று!

No comments:

Post a Comment

No of Visitors

Followers