
கண்டவுடன் காதல் - கனவுகளில் மோதல்
என் உயிர் கூட நீதான் - உன் நிழல் கூட நான்தான் 
என்று உணர்ந்தேன் !  
சொப்னமற்று சயனத்தில் இருந்த என்னை சயனமற்று 
சொப்னத்தில் திளைக்க வைத்தாய் 
என்னை முற்றிலுமாய் இழந்தேன் !  
மெல்ல மெல்ல என்ன முற்றிலுமாய் கவர்ந்தாய்! 
என் மூச்சின் காற்றே நீயென ஆனாய் !  
மந்தேன் உன்னை ! இறந்தேன் பெண்ணே ! 
இறந்த பிறகு தான் கண்டுகொண்டேன் !  
நீ என் பிராணவாயு அல்ல ! 
பிராணத்தை வாங்கும் விஷ வாயு என்று! 
 

No comments:
Post a Comment