Friday, May 15, 2009

நண்பனே- மறக்காதே

சிறகுகள் விரியும் நேரம்!
கனவுகள் கலையும் காலம்.

சிறகடித்து பறக்க! - இல்லை
சிறகடித்து பிரிய மறுக்கும் மனங்கள்.

பரந்த வானில் பறக்க போகிறோம்
இந்த சில இனிய நினைவுகளை
இதயத்தில் தாங்கிக்கொண்டு.

மறந்து விடாதே நண்பா!
பேசும் ஊமையாய் சொல்கிறது என் உள்ளம்.

No comments:

Post a Comment

No of Visitors

Followers